சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, வரலாற்றில் இடம் பிடித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வழி நின்று பாரதத்தைக் காப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா அறைகூவல் விடுத்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
பாருக்குள்ளே நல்ல நாடாம் நம் பாரத நாடு, பழம் பெருமை, இயற்கை வளங்கள், புண்ணிய தலங்கள், சிறந்த பண்பாடு, உயர்ந்த கலாச்சாரம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதோடு, உலக நாடுகள் வியக்கக் கூடிய வகையில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒருமைப்பாட்டுணர்வை வளர்த்து வருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
பாருக்குள்ளே நல்ல நாடாம் நம் பாரத நாடு, பழம் பெருமை, இயற்கை வளங்கள், புண்ணிய தலங்கள், சிறந்த பண்பாடு, உயர்ந்த கலாச்சாரம் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டிருப்பதோடு, உலக நாடுகள் வியக்கக் கூடிய வகையில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஒருமைப்பாட்டுணர்வை வளர்த்து வருகிறது.