டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுமார் 29,000 பேர் போனஸ் பெறவிருக்கின்றனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும்

10 புதிய மேயர்கள் பதவியேற்றனர்: சைதை துரைசாமி பதவியேற்பை நேரில் வந்து வாழ்த்தினார் ஜெ.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 10 மாநகராட்சி மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இன்று பதவியேற்றனர். சென்னை மாநகராட்சியின் முதல் அதிமுக மேயராக சைதை துரைசாமி பதவியேற்றுக் கொண்டார். விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு வாழ்த்தினார்.

தமிழகத்தி்ல் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. சட்டசபை தேர்தலைப் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. 10 மாநகராட்சி மேயர் பதவிகளையும் அதிமுக கைபற்றியது. 125 நகராட்சிகளில் 89 இடங்களிலும், 529 பேரூராட்சிகளில் 287 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற்றது.

10 புதிய மேயர்களும் நாளை பதவியேற்பு-துரைசாமி பதவியேற்பில் ஜெ. பங்கேற்பு


தமிழகத்தின் பத்து மாநகராட்சிகளின் புதிய மேயர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர். அதிமுகவைச் சேர்ந்த மாநகராட்சிக் கவுன்சிலர்களும் நாளை பதவியேற்கின்றனர். சென்னை மாநகராட்சி மேயர் பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. பத்து மாநகராட்சிகளையும் அது கைப்பற்றியது. நகராட்சிகளில் 124ல் 89 இடங்களை அது கைப்பற்றியது.