எனது ஆட்சியில் தமிழகத்தில் 2வது பசுமைப் புரட்சி ஏற்படும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தொடங்கிய மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது,
நம் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் அதற்குத் தடையாக இருக்கும் ஊழலை முதலில் ஒழி்கக வேண்டும். ஆட்சித் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஆட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகளால் தான் முடியும். எனவே மக்கள் நலத் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்.
சென்னையில் இன்று தொடங்கிய மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது,
நம் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் அதற்குத் தடையாக இருக்கும் ஊழலை முதலில் ஒழி்கக வேண்டும். ஆட்சித் தலைவர்களும், அரசு அதிகாரிகளும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ஆட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகளால் தான் முடியும். எனவே மக்கள் நலத் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்.