மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச மின் அடுப்பு வழங்கப்படும்- ஜெயலலிதா

நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச மின் அடுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிட பல்வேறு நலத் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.