சூரிய மின்வசதியுடன் பசுமை இல்லங்கள்- ஜெ. ஆய்வு

சூரிய மின்வசதியுடன் பசுமை இல்லங்கள்– ஜெ. ஆய்வு
சூரிய சக்தி மின்வசதியுடன் பசுமை வீடுகள்  கட்டும் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டம், இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சார பயன்பாட்டுடன் கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment