விழுப்புரம், ஜூலை 18: டெல்லியே ஜெயலலிதாவை எதிர்பார்க்கிறது. விரைவில் அங்கு அதிமுக கொடி பரக்கும் என்று தமிழக அமைச்சர் சண்முகம் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் |
விழுப்புரம் மாவட்ட (வடக்கு) அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது: