தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 6 அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சண்முக வேலு, ஆர்.பி.உதய குமார், எஸ்.பி.சண்முக நாதன், என்.ஆர்.சிவபதி, ஜி.செந்தமிழன், புத்திசந்திரன் ஆகிய 6 பேர் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமையன்று பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சண்முக வேலு, ஆர்.பி.உதய குமார், எஸ்.பி.சண்முக நாதன், என்.ஆர்.சிவபதி, ஜி.செந்தமிழன், புத்திசந்திரன் ஆகிய 6 பேர் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமையன்று பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.