சுதந்திர தினத்தையொட்டி நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார். இதனால் கோட்டை மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 64-வது சுதந்திர தினம் நாளைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் யாரும் ஊடுருவி விடாமல் இருக்க மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகியவை போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
8 மணிக்குக் கொடியேற்றுகிறார் ஜெயலலிதா
நாளை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.
இந்தியாவின் 64-வது சுதந்திர தினம் நாளைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் யாரும் ஊடுருவி விடாமல் இருக்க மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகியவை போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
8 மணிக்குக் கொடியேற்றுகிறார் ஜெயலலிதா
நாளை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றுகிறார்.
