நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையால் ரூ.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை மாநகரின் போக்குவரத்து மிகுந்த மிக முக்கியமான சாலை யான ஈ.வெ.ரா. பெரியார் சாலை, சென்னை அமைந்தகரை கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலப்பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டப்பணிகளின் கீழ் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக புதிய பாலம், வேலூர் மாவட்டம், பாணாவரம் என்ற இடத்தில் ரயில்வே கடவில் 11 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாலம், திருவாரூர் மாவட்டம்,
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை மாநகரின் போக்குவரத்து மிகுந்த மிக முக்கியமான சாலை யான ஈ.வெ.ரா. பெரியார் சாலை, சென்னை அமைந்தகரை கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலப்பகுதியில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டப்பணிகளின் கீழ் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதலாக புதிய பாலம், வேலூர் மாவட்டம், பாணாவரம் என்ற இடத்தில் ரயில்வே கடவில் 11 கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாலம், திருவாரூர் மாவட்டம்,
