அதிமுக செயற்குழு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக தலைமைச் செயலகத்தில் கூடுகிறது. அதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டமும் நடக்கிறது.
அதிமுக செயற்குழு கூட்டம் ஜூலை 30ம் தேதி நடக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். அறிவித்தபடி இந்த கூட்டம் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக தலைமை செயலகத்தில் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கிறது.
இதற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். இதில் 275 பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் சிலர் கலந்து கொள்கின்றனர்.
அதிமுக செயற்குழு கூட்டம் ஜூலை 30ம் தேதி நடக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார். அறிவித்தபடி இந்த கூட்டம் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக தலைமை செயலகத்தில் ஜெயலலிதா முன்னிலையில் நடக்கிறது.
இதற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். இதில் 275 பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் சிலர் கலந்து கொள்கின்றனர்.
