Showing posts with label news about aiadmk. Show all posts
Showing posts with label news about aiadmk. Show all posts

திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று சூறாவளிப் பிரசாரம் செய்யவுள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். இத்தொகுதியில் திமுக சார்பில், நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு களமிறக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையாக உள்ளது. இதனால் அதிமுகவினர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச லேப்-டாப்

இந்த நிதியாண்டில் (2011-2012) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் கலை அறிவியல், கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின்

தமிழக பள்ளிகளில் மதிய உணவைப் போல விரைவில் காலை உணவுத் திட்டம் அறிமுகம்

தமிழகத்தில் தற்போது மதிய உணவுத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வருவதைப் போல, விரைவில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு தீவிரமாக யோசித்து வருகிறது.

தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவுத் திட்டத்தை நாட்டிலேயே முதல் முறையாக அமல்படுத்தி லட்சக்கணக்கான ஏழை பெற்றோர்களின் மனதில் பால் வார்த்தார். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து தமிழக பள்ளிக்கூடங்களுக்கு வரும் ஏழை மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து கல்வியில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது.

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரிய ஜெ.வுக்கு நன்றி-விஜய்

உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தீர்மானம் ஆறுதலாக இருக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் இது பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்று இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றவாளி என்று அடையாளம் காட்டியுள்ள இந்த வேளையில், தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு

அதிமுக ஜெயிக்க வேண்டும் என்றேன்... அதற்கு பலன் கிடைத்தது! - விஜய்

  தமிழகத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று கடுமையாக உழைத்தீர்கள். அதன் பலனாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றார், என்று நடிகர் விஜய் கூறினார்.

சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கிய பின் நடிகர் விஜய் பேசியதாவது:

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.

நடிகர் ரவிச்சந்திரன் மறைவு – ஜெயலலிதா இரங்கல்


உடல்நம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரவிச்சந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

ஈழப் பிரச்சினையில் ஜெ. நடிவடிக்கை – சீமான் நேரில் நன்றி


 ஈழப் பிச்சினையில் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நிற்போம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும், கட்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு நேரில் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தது. இதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அதிமுக பதவி ஏற்ற கையோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சில கோரிக்கைகளை முன் வைத்தது.

தமிழகத்தில் அமெரிக்க முதலீட்டுக்கு பெரும் வாய்ப்பு –ஜெ.யிடம் ஹிலாரி உறுதி

தமிழகத்தில் அமெரிக்க முதலீட்டுக்கு பெரும் வாய்ப்பு –ஜெ.யிடம் ஹிலாரி உறுதி
தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய பெரும் வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.
சென்னைக்கு வருகை தந்த ஹிலாரி கிளிண்டன்,  கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதாவ இன்று மாலை சந்தித்தார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

நில மோசடியில் சிக்கிய அ.தி.மு.க. வினர் கட்சியில் இருந்தே நீக்கம் – ஜெ அதிரடி


ஜெ அதிரடி
நில மோசடி புகாரில் சிக்கிய அதிமுக பிரமுகர்களை, முதலமைச்சர் ஜெயலலிதா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
நில மோசடி புகாரில் சிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நில மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நில அபகரிப்பு குற்றவாளிகள் தப்ப முடியாது – ஜெ.

 Dr. J.Jayalalitha
நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தனியார் நிலங்கள் அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெருமளவில் நடைபெற்றதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே தான், அ.தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், தி.மு.க. மந்திரிகளாலும், அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

சூரிய மின்வசதியுடன் பசுமை இல்லங்கள்- ஜெ. ஆய்வு

சூரிய மின்வசதியுடன் பசுமை இல்லங்கள்– ஜெ. ஆய்வு
சூரிய சக்தி மின்வசதியுடன் பசுமை வீடுகள்  கட்டும் திட்டம் குறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டம், இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சார பயன்பாட்டுடன் கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

AIADMK executive meeting postponed

The AIADMK executive meeting slated for July 20 has been postponed to July 30, according to a release from party general secretary and Chief Minister Jayalalithaa.

The meeting will be held at the party headquarters and presidium chairman E. Madhusoodhanan will chair the meeting.

AIADMK functionary to head Arasu Cable TV

The ruling AIADMK’s poll promise of providing subsidised cable TV connection has gained momentum with the Jayalalithaa government appointing a party functionary to head the state-owned Cable TV Corporation and renewing its commitment to expand the services.
Mr Udumalai K. Radhakrishnan, AIADMK’s Tirupur district Youth Wing Secretary, will head Arasu Cable TV Corporation Ltd. He will succeed IAS officers Mr C. Umashankar and Dr Santhosh Babu who were the Corporation chiefs.

எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை

திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சிவபதி, திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். அருகில், மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ., மனோகரன், எம்.பி.,குமார்.

தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் ;சட்ட அமைச்சர் பதவி நீக்கம் ஏன்? புதிய தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஒன்றரை மாதத்தில் தமிழக அமைச்சரவையில் 2 வது முறையாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமோக ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., முதல்வரானார். கடந்த 15 ம் தேதி பொறுப்பேற்ற இவர் தனது கீழ் இயங்கும் 34 அமைச்சர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டார். இதில் பெரும்பான்மையானவர்கள் புதியவர்களே ஆவர் . கடந்த 27 ம்தேதி அமைச்சர்கள் இலாகாக்களை மாற்றியும், மேலும் புதிதாக முகம்மது ஜான் என்பவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய மாற்றத்தின்படி புதிய விவரம் வருமாறு:

கைத்தறி துறை அமைச்சராக இருந்த பி.வி.,ரமணன் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் சேர்த்து கவனிப்பார், சுற்றுலா துறை அமைச்சராக இருந்த புத்திச்சந்திரனுக்கு உணவுத்துறையும், உணவுத்துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு வணிகவரித்துறையும், வணிக

Cable TV operators want State to ensure nationalisation does not affect them

While welcoming the Tamil Nadu government's plan to nationalise the cable TV network at the top level and looking forward to the prospect of Arasu Cable Corporation playing the role of Multi System Operator and distributor, cable operators urge the government to leave their trade untouched.
The State executive meeting of the Thamizhaga Cable TV Urimayalargal Sangam convened here on Thursday passed a resolution to this effect, among others, that reflect their thinking on how the nationalisation of the cable TV network should be executed.

Ajit Singh meets Jayalalithaa

 
Rashtriya Lok Dal leader Ajit Singh today called on Tamil Nadu Chief Minister Jayalalithaa at the Secretariat here.
Speaking to reporters after the 20-minute meeting, Mr. Singh said he had met the AIADMK leader to congratulate her on her party’s victory in the April 13 Assembly polls, as he was not in the country at the time the results were declared.
Lauding the Chief Minister for delivering governance in an “efficient and effective manner”, he also appreciated the various welfare measures initiated by Ms. Jayalalithaa, who stormed to power after trouncing archrival DMK.
On strains between DMK and Congress over the 2G spectrum allocation scam and its possible implications at national and state-level politics, Mr. Singh said changes were possible but said it would take some time.

Jayalalithaa’s swearing-in ceremony

Governor S.S. Barnala administers the oath of office to AIADMK supremo Jayalalithaa as the Chief Minister of Tamil Nadu at the Madras University Centenary Auditorium in Chennai on Monday, May 16, 2011. Photo: S.R. Raghunathan
Governor S.S. Barnala administers the oath of office to AIADMK supremo Jayalalithaa as the Chief Minister of Tamil Nadu at the Madras University Centenary Auditorium in Chennai on Monday, May 16, 2011. 



AIADMK general secretary Jayalalithaa was sworn in as the 17th Chief Minister of Tamil Nadu on May 16, 2011. Governor Surjit Singh Barnala administered the oath to Ms. Jayalalithaa and 33 Ministers at a packed Madras University Centenary Auditorium in Chennai. A few images from the glittering function.

ELCOT determines technical requirements for free laptops

While the Electronics Corporation of Tamil Nadu has drawn up technical requirements for laptops to be distributed as part of the free-laptop scheme, there are likely to be changes in software specifications over the coming days.

Budhichandhiran, AIADMK Nilgiris district secretary


Chief Minister and AIADMK general secretary Jayalalithaa on Saturday appointed Tourism Minister Budhichandhiran as the secretary of the Nilgiris district unit of the party.