Showing posts with label aiadmk. Show all posts
Showing posts with label aiadmk. Show all posts

திருச்சி மேற்குத் தொகுதியில் ஜெயலலிதா இன்று சூறாவளி பிரசாரம்

முதல்வர் ஜெயலலிதா திருச்சி மேற்குத் தொகுதியில் இன்று சூறாவளிப் பிரசாரம் செய்யவுள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் பரஞ்சோதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்கிறார். இத்தொகுதியில் திமுக சார்பில், நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு களமிறக்கப்பட்டுள்ளதால் போட்டி கடுமையாக உள்ளது. இதனால் அதிமுகவினர் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச லேப்-டாப்

இந்த நிதியாண்டில் (2011-2012) அனைத்து பிளஸ்2 மாணவர்களுக்கும், கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2ம் ஆண்டு மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் கலை அறிவியல், கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின்

நடிகர் ரவிச்சந்திரன் மறைவு – ஜெயலலிதா இரங்கல்


உடல்நம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரவிச்சந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

ஈழப் பிரச்சினையில் ஜெ. நடிவடிக்கை – சீமான் நேரில் நன்றி


 ஈழப் பிச்சினையில் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நிற்போம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும், கட்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு நேரில் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தது. இதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அதிமுக பதவி ஏற்ற கையோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சில கோரிக்கைகளை முன் வைத்தது.

தமிழகத்தில் அமெரிக்க முதலீட்டுக்கு பெரும் வாய்ப்பு –ஜெ.யிடம் ஹிலாரி உறுதி

தமிழகத்தில் அமெரிக்க முதலீட்டுக்கு பெரும் வாய்ப்பு –ஜெ.யிடம் ஹிலாரி உறுதி
தமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய பெரும் வாய்ப்பு உள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.
சென்னைக்கு வருகை தந்த ஹிலாரி கிளிண்டன்,  கோட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதாவ இன்று மாலை சந்தித்தார்.
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை

திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சிவபதி, திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தார். அருகில், மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ., மனோகரன், எம்.பி.,குமார்.

தமிழக அமைச்சரவையில் இன்று திடீர் மாற்றம் ;சட்ட அமைச்சர் பதவி நீக்கம் ஏன்? புதிய தகவல்

சென்னை: தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்த ஒன்றரை மாதத்தில் தமிழக அமைச்சரவையில் 2 வது முறையாக இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமோக ஆதரவுடன் பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., முதல்வரானார். கடந்த 15 ம் தேதி பொறுப்பேற்ற இவர் தனது கீழ் இயங்கும் 34 அமைச்சர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டார். இதில் பெரும்பான்மையானவர்கள் புதியவர்களே ஆவர் . கடந்த 27 ம்தேதி அமைச்சர்கள் இலாகாக்களை மாற்றியும், மேலும் புதிதாக முகம்மது ஜான் என்பவருக்கும் வாய்ப்பு கொடுத்தார்.
இந்நிலையில் இன்று அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய மாற்றத்தின்படி புதிய விவரம் வருமாறு:

கைத்தறி துறை அமைச்சராக இருந்த பி.வி.,ரமணன் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையும் சேர்த்து கவனிப்பார், சுற்றுலா துறை அமைச்சராக இருந்த புத்திச்சந்திரனுக்கு உணவுத்துறையும், உணவுத்துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு வணிகவரித்துறையும், வணிக

Cable TV operators want State to ensure nationalisation does not affect them

While welcoming the Tamil Nadu government's plan to nationalise the cable TV network at the top level and looking forward to the prospect of Arasu Cable Corporation playing the role of Multi System Operator and distributor, cable operators urge the government to leave their trade untouched.
The State executive meeting of the Thamizhaga Cable TV Urimayalargal Sangam convened here on Thursday passed a resolution to this effect, among others, that reflect their thinking on how the nationalisation of the cable TV network should be executed.

Ajit Singh meets Jayalalithaa

 
Rashtriya Lok Dal leader Ajit Singh today called on Tamil Nadu Chief Minister Jayalalithaa at the Secretariat here.
Speaking to reporters after the 20-minute meeting, Mr. Singh said he had met the AIADMK leader to congratulate her on her party’s victory in the April 13 Assembly polls, as he was not in the country at the time the results were declared.
Lauding the Chief Minister for delivering governance in an “efficient and effective manner”, he also appreciated the various welfare measures initiated by Ms. Jayalalithaa, who stormed to power after trouncing archrival DMK.
On strains between DMK and Congress over the 2G spectrum allocation scam and its possible implications at national and state-level politics, Mr. Singh said changes were possible but said it would take some time.

Jayalalithaa’s swearing-in ceremony

Governor S.S. Barnala administers the oath of office to AIADMK supremo Jayalalithaa as the Chief Minister of Tamil Nadu at the Madras University Centenary Auditorium in Chennai on Monday, May 16, 2011. Photo: S.R. Raghunathan
Governor S.S. Barnala administers the oath of office to AIADMK supremo Jayalalithaa as the Chief Minister of Tamil Nadu at the Madras University Centenary Auditorium in Chennai on Monday, May 16, 2011. 



AIADMK general secretary Jayalalithaa was sworn in as the 17th Chief Minister of Tamil Nadu on May 16, 2011. Governor Surjit Singh Barnala administered the oath to Ms. Jayalalithaa and 33 Ministers at a packed Madras University Centenary Auditorium in Chennai. A few images from the glittering function.

ELCOT determines technical requirements for free laptops

While the Electronics Corporation of Tamil Nadu has drawn up technical requirements for laptops to be distributed as part of the free-laptop scheme, there are likely to be changes in software specifications over the coming days.

Budhichandhiran, AIADMK Nilgiris district secretary


Chief Minister and AIADMK general secretary Jayalalithaa on Saturday appointed Tourism Minister Budhichandhiran as the secretary of the Nilgiris district unit of the party.

AIADMK advocates demand Maran's dismissal

A group of AIADMK advocates has written to the President, Pratibha Patil, seeking the dismissal of Textiles Minister Dayanidhi Maran from the Union Cabinet in view of the allegations against him

Tell Rangasamy to prove majority: AIADMK

   
The All India Anna Dravida Munnetra Kazhagam has urged Lieutenant Governor Iqbal Singh to direct Chief Minister N. Rangasamy to prove his majority on the floor of the Assembly.
The Chief Minister had to prove his strength in the Assembly following reports of rebellion within the ruling All India N R Congress and also due to uncertainty about the continued support of the lone Independent to the Rangasamy led AINRC government, secretary of the Puducherry unit of AIADMK, A. Anbalagan, said in a memorandumon Thursday.

AIADMK parliamentary board reconstituted

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) general secretary Jayalalithaa on Friday reconstituted her party's parliamentary board.
With Ms. Jayalalithaa as its chairperson, the board will have six members, including E. Madhusudanan, party presidium chairman and O. Panneerselvam, treasurer.
Other members are Visalakshi Nedunchezhiyan, S. Karuppasamy, S.P.M Syed Khan and A. Justin Selvaraj.
The parliamentary board chooses the party's candidates for elections.
A by-election will take place next month to fill up a Rajya Sabha vacancy caused by the resignation of K.V. Ramalingam (AIADMK), who successfully contested the Assembly election and is now Public Works Minister.

Who's that serious-faced little girl?

She is now the Chief Minister of Tamil Nadu. Again



Who Would Have Guessed?:Tamil Nadu Chief Minister J. Jayalalithaa (extreme right, front row) as a fourth grade student of Bishop Cotton Girls' High School in 1957.— Photo: Courtesy EGK & Son
Who Would Have Guessed?:Tamil Nadu Chief Minister J. Jayalalithaa (extreme right, front row) as a fourth grade student of Bishop Cotton Girls' High School in 1957.—
As All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Chief J. Jayalalithaa was being sworn in again as Tamil Nadu Chief Minister, a small circle of people in this city, who once knew her as a wide-eyed little girl with pigtails, excitedly recalled those days.One of them, Stella Samuel told this reporter: “I can help you find a group photograph with her in it, shot in 1957. She was in her fourth grade then.”

No chance for DMK to revive Legislative Council: Jayalalithaa

A file picture of Tamil Nadu Chief Minister J. Jayalalithaa. Photo: V. Ganesan.
The Dravida Munnetra Kazhagam (DMK) would not return to power in Tamil Nadu again and would not get another opportunity to seek to revive the Legislative Council, Chief Minister Jayalalithaa said in the Assembly on Tuesday.
Replying to a debate on a resolution rescinding an earlier decision of the Assembly calling for the revival of the Upper House of the State legislature, Ms. Jayalalithaa said, “As far as I know, the DMK is the only party which wants to revive the Council. As they are unlikely to return to power, there is no chance that there will be another attempt to bring back the Council.”
“The sun has set and this sun will not rise again,” she said, in a reference to the ‘Rising Sun', the DMK's election symbol.

Jayalalithaa launches new initiatives, scraps old schemes


Outlining the new AIADMK government's policies and programmes, Governor Surjit Singh Barnala presented in the Tamil Nadu Assembly on Friday a mix of fresh initiatives and welfare measures and the withdrawal of some of the schemes of the previous DMK regime.
In his maiden address to the 14th Assembly, the Governor announced the government's decision to institute a Commission of Inquiry into alleged irregularities in the construction of the new Secretariat-Assembly complex. It would nationalise private cable television operations without affecting the interest of the last-mile local cable operators and launch free distribution of laptops to students, and electric fans, mixies and wet grinders to women on September 15.
The government would give top priority to make the State power surplus by reforming the energy sector. Efforts would be made for improving efficiency in generation, transmission and distribution. Power theft would be curbed.

Jaswant meets ,Film personalities call, VHP pat

Jaswant meets Jayalalithaa:The former Union Minister and BJP leader, Jaswant Singh, met the Chief Minister, Jayalalithaa, here on Saturday and greeted her on her assuming office and her success in the Assembly election. — Special Correspondent.


Film personalities call on Chief Minister:Film personalities on Saturday met Chief Minister Jayalalithaa and complimented her on coming to power in the State for the third time.

அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு – சபாநாயகர் பேட்டி

அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு - சபாநாயகர் பேட்டிஅனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு - சபாநாயகர் பேட்டி

சென்னை, மே 30: தமிழக சட்டமன்றத்தில் பேச அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என்று சபாநாயகர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை கோட்டையில் நிருபர்களிடம் இன்று அவர் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவையில் 233 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்று உள்ளார்கள். ஒரு இடம் காலியாக உள்ளது. நியமன உறுப்பினர் நியக்கப்பட்டதும் அவர் பதவி ஏற்றுக் கொள்வார்.

சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு சட்டமன்ற விதிகளின் படி இருக்கைகள் ஒதுக்கப்படும். சட்டமன்றத்தில் பேச அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். சட்டசபையில் நான் ஆற்றிய உரையிலும் இதை குறிப்பிட்டு இருக்கிறேன்.

மூன்றாம் தேதி தொடங்கும் பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

இவ்வாறு சபாநாயகர் ஜெயக்குமார் கூறினார்.