Showing posts with label Tamil Nadu government. Show all posts
Showing posts with label Tamil Nadu government. Show all posts

நடிகர் ரவிச்சந்திரன் மறைவு – ஜெயலலிதா இரங்கல்


உடல்நம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரவிச்சந்திரன் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு, நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

ஈழப் பிரச்சினையில் ஜெ. நடிவடிக்கை – சீமான் நேரில் நன்றி


 ஈழப் பிச்சினையில் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக நிற்போம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் காட்டி வரும் அக்கறைக்கும் நடவடிக்கைகளுக்கும், கட்சத்தீவை மீட்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு நேரில் நன்றி தெரிவிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்தது. இதன் மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. அதிமுக பதவி ஏற்ற கையோடு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சில கோரிக்கைகளை முன் வைத்தது.

நில மோசடியில் சிக்கிய அ.தி.மு.க. வினர் கட்சியில் இருந்தே நீக்கம் – ஜெ அதிரடி


ஜெ அதிரடி
நில மோசடி புகாரில் சிக்கிய அதிமுக பிரமுகர்களை, முதலமைச்சர் ஜெயலலிதா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
நில மோசடி புகாரில் சிக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் நில மோசடி புகார்கள் குவிந்து வருகின்றன. குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் இருப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

டெல்லியில் அதிமுக கொடி பறக்கும் – அமைச்சர் பேச்சு

விழுப்புரம், ஜூலை 18: டெல்லியே ஜெயலலிதாவை எதிர்பார்க்கிறது. விரைவில் அங்கு அதிமுக கொடி பரக்கும் என்று தமிழக அமைச்சர் சண்முகம் பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்
விழுப்புரம் மாவட்ட (வடக்கு) அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் நேற்றிரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:

9 இடங்களில் புதிய கலை, அறிவியல் அரசு கல்லூரிகள் – ஜெ இன்று தொடங்கி வைக்கிறார்

ஸ்ரீரங்கம், நெம்மேலி உள்ளிட்ட 9 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில், 18 அரசு மகளிர் கல்லூரிகள் உள்பட 62 அரசு கல்லூரிகள் உள்ளன. சென்னையில் மட்டும் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, ராணிமேரி மகளிர் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி ஆகிய 3 அரசு மகளிர் கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில், 9 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்படுகின்றன.
இவை, அரசு கல்லூரிகளாக இல்லாமல் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே, அரசு கல்லூரிகளாக அல்லாமல், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் 19 உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், முதலமைச்சரின் தொகுதியான ஸ்ரீரங்கம் உட்பட 9 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) கோட்டையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார்.
இந்த கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக அல்லாமல், அந்தந்த பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இவை தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்த கல்லூரிகளுக்கான செலவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்களே ஏற்கும்.
கல்லூரி தொடங்கப்படும் இடங்களும், அதற்கான பல்கலைக்கழகங்களும் (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:

நில அபகரிப்பு குற்றவாளிகள் தப்ப முடியாது – ஜெ.

 Dr. J.Jayalalitha
நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள், மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தனியார் நிலங்கள் அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெருமளவில் நடைபெற்றதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே தான், அ.தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், தி.மு.க. மந்திரிகளாலும், அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க. செயற்குழு 20-ந்தேதி கூடுகிறது – ஜெ. அறிவிப்பு ADMK

அதிமுக செயற்குழு இம்மாதம் 20-ம் தேதி கூடுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு? முதல்வரிடம் அறி்க்கை தாக்கல்

முதலமைச்சர் ஜெயலலிதா
 உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் இடஒதுக்கீட்டின் அளவு, வளமான பிரிவு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்ட அறி்க்கையை முதல்வரிடம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று அளித்தது.
ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமெனில், அத்தகைய முடிவு, எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின்படி அமைய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு  உத்தரவிட்டது. மேலும், அரசு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில்  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓராண்டிற்குள் தனது பரிந்துரையை அரசிற்கு அளிக்க வேண்டுமென்றும், உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

அண்ணா பிறந்த நாளில் ஏழைகளுக்கு இலவச ஆடு மாடுகள் – ஜெ அறிவிப்பு

அண்ணா பிறந்தா நாளான செப்டம்பர் 15ம் தேதி, முதல் கட்டமாக 1600 குடும்பங்களுக்கு இலவச ஆடுமாடுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா
இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
எனது தலைமையிலான அரசு மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதற்குண்டான திட்டங்களைத் தீட்டி மக்கள் வாழ்வு வளம் பெறவும், அவர்கள் நலன் பேணிப் பாதுகாக்கப்படவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, நான் முதல்-அமைச்சராக பதவியேற்று கொண்ட அன்றே மக்கள் பயன் பெறத்தக்க திட்டங்களில் கையெழுத்திட்டேன்.

சென்னையில் உலக செஸ் போட்டி – ஜெ. அறிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா
 இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் உலக செஸ் போட்டி நடத்த முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலயும்ழினோவ் சந்தித்தார். அப்போது 2012-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டியை சென்னையில் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.
இதுவரை இந்தியாவில் சதுரங்கப் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற 24 பேரில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உலக சதுரங்கத்தில் இந்தியா 7-வது இடத்தைப் பெற்றுள்ளது.

செங்கல் லோடுக்கு 3000, ஜல்லி ரூ.700 குறைகிறது – ஜெ. நடவடிக்கை

தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ரத்தினசேகர் சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்தார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் ரத்தினசேகர் சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்தார்.அப்போது, பொது மக்களுக்கு சிரமமின்றி சரியான விலையில் செங்கல் கிடைத்திட முதல்-அமைச்சரின் முந்தைய ஆட்சி காலத்தில் (2001-2006) வருடாந்திர கட்டண முறை கொண்டுவரப்பட்டது.
அதே போன்று தற்போது ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் கட்டும் முறையை மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மொத்தமாக கட்டணம் செலுத்திட ஆவன செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

Rs. 76.33 crore sanctioned

Chief Minister Jayalalithaa has sanctioned Rs. 76.33 crore for improving basic amenities in 1,059 students' hostels for Scheduled Castes/Scheduled Tribes and carrying out works of maintenance, repairs and creating additional infrastructure in these hostels.

In the State, there are 1,294 students' hostels for SC/STs.
The move follows the review of the Chief Minister of the condition of the hostels, according to an official release issued on Tuesday. — Special Correspondent.

Dr. J.Jayalalitha

AIADMK general secretary showing the victory sign, after the party's landslide win in the Tamil Nadu Assembly polls, at her Poes Garden residence on Friday.

Jayalalithaa helps, cooking gas prices fall by Rs. 15

Chennai:  Days after the Centre hiked the prices of LPG by Rs. 50 per cylinder, Tamil Nadu government today cancelled a four per cent Value Added Tax on LPG, bringing down the price of a cylinder by about Rs. 15 in the state.

Chief Minister Jayalalithaa said the move would come into effect from July 1.

AIADMK advocates demand Maran's dismissal

A group of AIADMK advocates has written to the President, Pratibha Patil, seeking the dismissal of Textiles Minister Dayanidhi Maran from the Union Cabinet in view of the allegations against him

Tell Rangasamy to prove majority: AIADMK

   
The All India Anna Dravida Munnetra Kazhagam has urged Lieutenant Governor Iqbal Singh to direct Chief Minister N. Rangasamy to prove his majority on the floor of the Assembly.
The Chief Minister had to prove his strength in the Assembly following reports of rebellion within the ruling All India N R Congress and also due to uncertainty about the continued support of the lone Independent to the Rangasamy led AINRC government, secretary of the Puducherry unit of AIADMK, A. Anbalagan, said in a memorandumon Thursday.

AIADMK parliamentary board reconstituted

All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) general secretary Jayalalithaa on Friday reconstituted her party's parliamentary board.
With Ms. Jayalalithaa as its chairperson, the board will have six members, including E. Madhusudanan, party presidium chairman and O. Panneerselvam, treasurer.
Other members are Visalakshi Nedunchezhiyan, S. Karuppasamy, S.P.M Syed Khan and A. Justin Selvaraj.
The parliamentary board chooses the party's candidates for elections.
A by-election will take place next month to fill up a Rajya Sabha vacancy caused by the resignation of K.V. Ramalingam (AIADMK), who successfully contested the Assembly election and is now Public Works Minister.

Who's that serious-faced little girl?

She is now the Chief Minister of Tamil Nadu. Again



Who Would Have Guessed?:Tamil Nadu Chief Minister J. Jayalalithaa (extreme right, front row) as a fourth grade student of Bishop Cotton Girls' High School in 1957.— Photo: Courtesy EGK & Son
Who Would Have Guessed?:Tamil Nadu Chief Minister J. Jayalalithaa (extreme right, front row) as a fourth grade student of Bishop Cotton Girls' High School in 1957.—
As All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Chief J. Jayalalithaa was being sworn in again as Tamil Nadu Chief Minister, a small circle of people in this city, who once knew her as a wide-eyed little girl with pigtails, excitedly recalled those days.One of them, Stella Samuel told this reporter: “I can help you find a group photograph with her in it, shot in 1957. She was in her fourth grade then.”

Revised marriage aid scheme launched

Tamil Nadu Chief Minister Jayalalithaa giving away marriage assistance to a woman at the State Secretariat on Monday. Photo: DIPR
Chief Minister Jayalalithaa on Monday launched the revised marriage assistance schemes for women, which includes 4 gm gold for the ‘thirumangalyam’.

For women holding undergraduate degree or diploma, the assistance has been hiked from Rs.25,000 to Rs.50,000. In the case of poor women, it will be Rs.25,000. For both categories, the 4 gm gold will be given free.
At a function held at the Secretariat, the Chief Minister gave away gold coins and cheques to seven beneficiaries each of the two schemes.

No chance for DMK to revive Legislative Council: Jayalalithaa

A file picture of Tamil Nadu Chief Minister J. Jayalalithaa. Photo: V. Ganesan.
The Dravida Munnetra Kazhagam (DMK) would not return to power in Tamil Nadu again and would not get another opportunity to seek to revive the Legislative Council, Chief Minister Jayalalithaa said in the Assembly on Tuesday.
Replying to a debate on a resolution rescinding an earlier decision of the Assembly calling for the revival of the Upper House of the State legislature, Ms. Jayalalithaa said, “As far as I know, the DMK is the only party which wants to revive the Council. As they are unlikely to return to power, there is no chance that there will be another attempt to bring back the Council.”
“The sun has set and this sun will not rise again,” she said, in a reference to the ‘Rising Sun', the DMK's election symbol.